நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி வழங்கிடக் கோரியும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி திருவாரூரில் திங்கட்கிழமை மாலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.